மாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்தல்!
Monday, July 27th, 2020இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையினை அமுல்ப்படுத்துவதனை அரசியல் தீர்விற்கான ஆரம்பமாகக் கொள்ள வேண்டும் என்பதே ஈழ மககள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் தீர்விற்கான பொறிமுறை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மாகாண சபையை ஆரம்பமாகக் கொண்டு முன்நோக்கி நகர்வதன் மூலம் இறுதி இலக்கை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.
அம்பாறை, திருக்கோயில் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
Related posts:
நம்பிக்கையின் ஒளிக்கீற்றாய் அமைந்துள்ளது உங்களின் வரவு - துன்னாலை மக்கள் உருக்கம்!
சக்கோட்டை சென். சேவியர் விளையாட்டுக் கழக பெயர்ப்பலகை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக...
கௌதாரிமுனை மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் - அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!
|
|