Monthly Archives: July 2020

யுத்தம் முடிவடைந்தாலும் மக்களின் வாழ்கை போராட்டம் இன்னும் முடியவில்லை – மிருசுவில் வடக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, July 29th, 2020
யுத்தம் முடிவடைந்தாலும் மக்களின் வாழ்கை போராட்டம் இன்னும் முடியவில்லை என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வாழ்கை... [ மேலும் படிக்க ]

இருப்பதை பாதுகாத்து மேலும் முன்னேறுவதே எமது இலக்கு – தென்மராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, July 29th, 2020
இருப்பதை பாதுகாத்து மேலும் முன்னேறுவதே எமது இலக்கு. இந்ந இலக்கினை அடைவதற்கு தேவையான பொறிமுறையும் ஆற்றலும் எம்மிடம் இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான மக்கள் ஆதரவினை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. இணைந்துள்ள ஆட்சியில் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது: திருமலை மக்கள் முன்னிலையில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Tuesday, July 28th, 2020
ஈழமக்கள் ஜனநாயக் கட்சி அங்கம் வகிக்கும் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுடைய இருப்பிற்கோ அல்லது கலாச்சார விழுமியங்களுக்கோ எந்தவிதமான அச்சுறுத்தல்களும் ஏற்படாது... [ மேலும் படிக்க ]

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Tuesday, July 28th, 2020
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்!

Tuesday, July 28th, 2020
பிரதமர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து நாளைகாலை 7.30 முதல் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு!

Tuesday, July 28th, 2020
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் பதவியில் இருந்தபோது தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பதில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு திடீர் முடிவு!

Tuesday, July 28th, 2020
இம்முறை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பதில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் உட்பட இரண்டு வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு மக்கள் ஆதரவு வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Tuesday, July 28th, 2020
போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு, பொது மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார். குருநாகலுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Tuesday, July 28th, 2020
திருகோணமலை, சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை... [ மேலும் படிக்க ]