Monthly Archives: July 2020

உள்ளக முரண்பாடுகளால் யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய கற்றை நெறியை ஆரம்பிப்பதில் இழுபறி நிலை!

Sunday, July 5th, 2020
யாழ். பல்கலைக்கழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதியை வழங்கியுள்ள போதிலும் யாழ். பல்கலைக்கழக வணிக... [ மேலும் படிக்க ]

அதிகாரம் வழங்கப்படவில்லை – தேர்தல் தினத்தன்று மட்டும் கடமைகளில் ஈடுபடுவோம் – பொது சுகாதார அதிகாரிகள் அறிவிப்பு!

Sunday, July 5th, 2020
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தமக்கு அதிகாரம் வழங்கப்படாத நிலையில் பொது சுகாதார அதிகாரிகள் தேர்தல் தினத்தன்று மட்டும் கடமைகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு... [ மேலும் படிக்க ]

மின் கட்டண நிவாரணம் தொடர்பில் அடுத்தவாரம் அறிவிக்கப்படும் – இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

Sunday, July 5th, 2020
கொரோனா அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மின் பாவனையாளர்களுக்கு வழங்ககூடிய மின் கட்டண நிவாரணம் தொடர்பாக அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

மக்களின் விருப்பத்தை சிதைக்க எந்தவொரு சக்தி முனைந்தாலும் அனுமதிக்க மாட்டேன்: செம்பியன்பற்று மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, July 5th, 2020
மக்கள் ஒன்றுபட்டு இருப்பார்களாயின் மக்களின் விருப்பத்திற்கு மாறான எவ்வாறான திட்டங்களுக்கும் ஒத்துழைக்க மாட்டேன் எனவும் சூழ்ச்சிகளில் ஈடுபடுகின்றவர்கள் எவ்வாறான பின்னணியைக்... [ மேலும் படிக்க ]

கையேந்து நிலையையே ஆயுதப் போராட்டம் எமது மக்களுக்கு பெற்றுத்தந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை!

Sunday, July 5th, 2020
கையேந்தி வாழுகின்ற நிலையையே ஆயுதப் போராட்டம் எமது மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருப்பதாக கவலை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த வாழ்வியல் முறையை மாற்றுவதே தன்னுடைய... [ மேலும் படிக்க ]

அக்கறையும் ஆற்றலும் இல்லாதவர்களின் கரங்களில் அதிகாரங்கள் சிக்கியமையே இன்றைய நிலைக்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 4th, 2020
அக்கறையும் ஆற்றலும் இல்லாதவர்களின் கைகளில் அதிகாரங்களை கொடுத்தமையினால் இன்று மக்கள் கையறு நிலையில் இருக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, July 4th, 2020
கொரோனா தொற்று நிலைமையின் பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நாடு பூராகவும் உள்ள... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!

Saturday, July 4th, 2020
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கு - கிழக்கு மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது – அரச அச்சகம் அறிவிப்பு!

Saturday, July 4th, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் இதனை தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல் – ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்க ஜனாதிபதியிடம் கோரிகை!

Saturday, July 4th, 2020
கடந்த நல்லாட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]