Monthly Archives: July 2020

போலியான தகவல் பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – பொலிஸ் ஊடக பேச்சாளர்!

Saturday, July 11th, 2020
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்பக் கோளாறு – சீனாவின் திட்டம் தோல்வி!

Saturday, July 11th, 2020
சீனாவால் 6 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட ரொக்கெற் தோல்வியடைந்துள்ளது. சுமார் 3 ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்னர் சீன நேரப்படி நேற்று மதியம் 12:30 மணியளவில் Kuaizhou-11 என்ற ரொக்கெற்  விண்ணில்... [ மேலும் படிக்க ]

மற்றும் ஒரு கொடியது நோய் ஏற்படும் பேராபத்து!

Saturday, July 11th, 2020
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று பரவுவதாக அந்நாட்டில் வாழும் சீன குடிமக்களை சீனா எச்சரித்துள்ளது. பெயரிடப்படாத நுரையீரல் அழற்சி நோயால் இந்த ஆண்டு முதல் 6... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !

Saturday, July 11th, 2020
பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,... [ மேலும் படிக்க ]

தமிழ் இராணுவ வீரனும் குற்றச்செயல்களுடன் தொடர்பு!

Saturday, July 11th, 2020
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் ராணுவத்தில் பணியாற்றிய தமிழ் இராணுவ வீரர் ஒருவரும் தொடர்பு பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

யாழில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட ஒன்பது பேர் கைது!

Saturday, July 11th, 2020
யாழ் மாவட்ட நீதிமன்றங்களினால்  பிடி பிறாந்த பிறப்பிக்கப்பட்ட ஒன்பது பேர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் . யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன்... [ மேலும் படிக்க ]

தொல்லியல் செயலணி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!

Saturday, July 11th, 2020
கிழக்கு தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தெரிவிக்கும் தனிப்பட்ட கருத்துக்களைப் பெரிதுபடுத்த வேண்டாம். அது அவர்களின் தனிப்பட்ட... [ மேலும் படிக்க ]

மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தயாராகும் பொலிஸார் – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Saturday, July 11th, 2020
கொரொனா பரவலை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதா இல்லையா என்பது மக்களின் செயற்பாட்டிற்கமையவே இருப்பதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவினால் மட்டுமே தமிழர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் – வேட்பாளர் ஶ்ரீ ரங்கேஸ்வரன் !

Saturday, July 11th, 2020
நாட்டினுடைய ஜனாதிபதி ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு விட்டார். இந்த ஜனாதிபதி சார்ந்த கட்சியே மத்தியில் கூடிய ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர் தெரிவிப்பு!

Saturday, July 11th, 2020
தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என பொதுபலசேனா... [ மேலும் படிக்க ]