யாழில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட ஒன்பது பேர் கைது!
Saturday, July 11th, 2020யாழ் மாவட்ட நீதிமன்றங்களினால் பிடி பிறாந்த பிறப்பிக்கப்பட்ட ஒன்பது பேர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் .
யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட குறித்த சந்தேக நபர்கள் மீது மாவட்ட நீதிமன்றங்களினால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பகுதியில் நான்கு பேரும் கோப்பாய் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரும் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் ஒருவருமாக 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
Related posts:
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதியிலேயே நடைபெறும் - கல்வி அமைச்சின் செய...
24 மணிநேரத்தில் 2,738 பேருக்கு கொவிட்-19 தொற்று!
அபாய நிலையில் இல்லாத கொரோனா நோயாளர்களுக்கு திங்கள்முதல் வீட்டு தனிமைப்படுத்தல் முறைமையில் சிகிச்சை -...
|
|