சட்டவிரோதமாக யாழ். வந்த இந்தியப் பிரஜைகளில் ஒருவர் வைத்தியசாலையில் !
Sunday, July 12th, 2020
இந்தியாவிலிருந்து சட்ட விரோதமான முறையில் படகு மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒருவர் கடும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

