Monthly Archives: July 2020

முகக்கவசத்தின் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் – இலங்கை சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, July 16th, 2020
முகக்கவசங்களை அணிவதன் மூலமாக கொரோனா  வைரஸ் தொற்றாளர்களிடம் இருந்து ஏனையோருக்கு பரவுவதை குறைத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுவாச நோய் தொடர்பான வைத்திய... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 4 இல் வாக்களிக்க சந்தர்ப்பம் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய!

Thursday, July 16th, 2020
பொலிஸார், இராணுவம், சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாவட்ட செயலாளர் காரியாலயங்கள், தேர்தல் செயலக அதிகாரிகள் ஆகியோர் இன்று (16) தபால் மூலம் வாக்களித்துள்ளனர் வாக்களிப்பு நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தும் எதிர்பார்ப்பு இல்லை – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Thursday, July 16th, 2020
நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தும் எதிர்பார்ப்பு இல்லை என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வருகை கந்தன்குள மக்களுக்கு புதிய மலர்ச்சியை கொடுக்கும் – கிராமத் தலைவர் ஞானசேகரன் தெரிவிப்பு!

Thursday, July 16th, 2020
சுமார் ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கந்தன் குளத்திற்கு முதற் தடவையாக அமைச்சர் ஒருவர் வருகை தந்திருக்கின்றார். அந்தவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வருகை... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கிலுள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத இந்திய அரசாங்கம் நிதியுதவி!

Thursday, July 16th, 2020
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவியளிக்க இணக்கம் வெளியிட்டுள்ளது. அமைச்சர் டலஸ்... [ மேலும் படிக்க ]

சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண வலியுறுத்து!

Thursday, July 16th, 2020
பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை முன்னர் போன்றே கடைப்பிடிக்க வேண்டும் என பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவ்வாறு செயற்படாத நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பல்வேறு சமூகத்தினர் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு நேரடி காரணம் வெளிநாட்டு சக்திகளே – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

Thursday, July 16th, 2020
மகிந்த ராஜபக்ஷ சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை வெளிநாடுகளே உருவாக்கின என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். இதுதொடர்பில்... [ மேலும் படிக்க ]

இரு தினங்களில் விசேட வர்த்தமானி வெளிவரும் – சுகாதார அமைச்சர் பவித்ராவன்னி ஆரச்சி தெரிவிப்பு!

Thursday, July 16th, 2020
தேர்தல் குறித்த சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவத்தல் எதிர்வரும் இரு தினங்களில் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ராவன்னி ஆரச்சி தெரிவித்துள்ளார். பிரதமர்... [ மேலும் படிக்க ]

அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்துவதே எமது நோக்கம் – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, July 16th, 2020
தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட அத்தனை அழிவுகளுக்கும் ஒருவகையி்ல் தானும் காரணம் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று – இலங்கையில் முக்கிய பரீட்சைகள் பிற்போடப்பட்டன – பரீட்சைகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, July 16th, 2020
இலங்கையில் அதிகளவான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சில முக்கிய பரீட்சைகளை ஒத்திவைக்க, தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]