Monthly Archives: July 2020

நாடாளுமன்ற தேர்தல் சுகாதார வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி!

Friday, July 17th, 2020
நாடாளுமன்ற தேர்தலுடன் தொடர்புடையதாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச... [ மேலும் படிக்க ]

தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கடும் சட்டம் – மீறினால் 50000 ரூபா அபராதம்!

Friday, July 17th, 2020
பயணிகள் நடைபாதை மற்றும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது இன்றுமுதல் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண... [ மேலும் படிக்க ]

தகவல் திருட்டு குற்றச்சாட்டுக்களுக்கு இங்கிலாந்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் – ரஷ்யா மிரட்டல்!

Friday, July 17th, 2020
கொரோனா தடுப்பு மருந்து தகவல் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு இங்கிலாந்திற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து... [ மேலும் படிக்க ]

அனைத்து நாடுகளுக்கும் தென்சீனக் கடல் பகுதி பொதுவானது – இந்தியா!

Friday, July 17th, 2020
தென்சீனக் கடல்  பகுதி அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என இந்தியா தெரிவத்துள்ளது. இது குறித்து  இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா... [ மேலும் படிக்க ]

சுய தனிமைப்படுத்தப்பட்ட கங்குலி!

Friday, July 17th, 2020
இந்திய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவருமான சவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தன்னை தானே சுய... [ மேலும் படிக்க ]

அடைய முடியாத இலக்கு நோக்கி மக்களை நான் வழிநடத்தியதில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, July 17th, 2020
அடைய முடியாத இலக்கு நோக்கி எமது மக்களை  நான் ஒருபோதும் வழிநடத்தியதில்லை என்பதுடன் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் எமது  மக்களுக்கு ஒருபோதும் வழங்கியதும் இல்லை என... [ மேலும் படிக்க ]

வடக்கில் மீண்டும் விளைநிலங்கள் உயிர் பெறும் – விவசாயம் தளைத்தோங்கும்: வன்னியில் அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம்

Thursday, July 16th, 2020
கடந்த கால இடம்பெயர்வுகளினால் காடாகிக் கிடக்கும் எமது மக்களின் விளை நிலங்கள் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்றெழும். அவற்றில் மீண்டும் விவசாயம் தளைத்தோங்கும். அதற்கான அனைத்து... [ மேலும் படிக்க ]

12 ஆயிரம் குடும்பங்கள் கொரோனா அச்சுறுத்தல் – தனிமைப்படுத்தப்பட்டனர் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, July 16th, 2020
நாட்டில் 12 ஆயிரம் குடும்பங்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய... [ மேலும் படிக்க ]

பொதுப் பொக்குவரத்து சேவையில் யாசகம் எடுக்க தடை – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, July 16th, 2020
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பேருந்துகள் மற்றும் புகையிரங்களில் யாசகம் பெறுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர அது... [ மேலும் படிக்க ]