12 ஆயிரம் குடும்பங்கள் கொரோனா அச்சுறுத்தல் – தனிமைப்படுத்தப்பட்டனர் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!
Thursday, July 16th, 2020நாட்டில் 12 ஆயிரம் குடும்பங்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய நிலையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த எண்ணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கந்தக்காடு முகாமுக்கு அண்மித்த பகுதியில் 532 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் பூர்த்தி!
அநுராதபுரம் - வவுனியா தொடருந்து மார்க்கத்தை மூடும் காலப்பகுதியில் மாற்றம்!
ஜப்பானின் முன்னாள் பிரதி அமைச்சர் மட் சுஷிதா ஷிம்பே இலங்கை வருகை - ஜப்பான் – இலங்கை இடையிலான உறவுக...
|
|