Monthly Archives: July 2020

அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு – பிரதமர் மோடி பங்கேற்பு!

Monday, July 20th, 2020
அயோத்தியில் வரும் ஓகஸ்ற் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் எனத்... [ மேலும் படிக்க ]

மூன்று வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, July 20th, 2020
தேர்தல் சட்டங்களை மீறியமை குற்றச்சாட்டு தொடர்பில் 3 வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

அரசாங்க அறிவித்தல்களை கண்டுகொள்ளதாத தனியார் வங்கிகள் – வாடிக்கையாளர்கள் கவலை!

Monday, July 20th, 2020
கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தனியார் வங்கிகள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடன் அட்டை வட்டி... [ மேலும் படிக்க ]

இ.போ. சபைக்கு நாளாந்தம் பத்து மில்லியன் நஷ்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, July 20th, 2020
கொரோனா தொற்றுக ;காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு நாளாந்தம் சுமார் பத்து மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்துச்... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உடன்படிக்கை கைச்சாத்து!

Monday, July 20th, 2020
மயிலிட்டி மீன்பிடி துறை முகத்தினை பயன்படுத்தும் மீன்பிடிக் கலங்ளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீரக வள... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் படும் அவல நிலை ! – ஓர் சிரேஷ்ட பிரயையின் ஆதங்கம்!

Monday, July 20th, 2020
பல்கலைக்கழக சமுகத்தின் அங்கமாக - பேராசிரியர்களாக, விரிவுரையாளர்களாக, கல்வி சாரா ஊழியர்களாக இருந்து ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியம் பெறும் இந்த நாட்டின் சிரேஷ்ட பிரசைகளைப் பற்றி ஒரு... [ மேலும் படிக்க ]

சகல வசதிகளும் கொண்ட கிராமமாக இரணைதீவு கிராமம் உருவாக்கப்படும்: இரணைமாதா நகரில் அமைச்சர் தேவானந்தா உறுதி!

Monday, July 20th, 2020
இரணை தீவு கிராமம் விரைவில் சகல வசதிகளும் கொண்ட கிராமமாக மாற்றப்படும் எனவும் குறித்த கிராமத்தவர்களுக்கான படகுகளை இரண்டு கட்டங்களாக பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

முஸ்லீம் மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் என்ன செய்தார்? புத்தளம் ‘தேவா பாத்’ சான்று பகரும் என்கிறார் யாழ். நவ்ஷாத்!

Sunday, July 19th, 2020
வெற்றுக் கையோடு துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்ன செய்தார் என்பதற்கு சான்றாக 'தேவா பாத்' என்ற குடியேற்றம் இன்றும் புத்தளத்தில் தலைநிமிர்ந்து... [ மேலும் படிக்க ]

வன்னி மக்களின் இடர் துடைப்பேன் என்ற நம்பிக்கை இருபது வருடங்களுக்கு முன்னரே எனக்கு இருந்தது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 19th, 2020
என்றோ ஒருநாள் வன்னி மண்ணில் கால் பதிப்பேன். நான் நேசிக்கும் மக்களின் இடர் துடைப்பேன் என்ற நம்பிக்கை இருபது வருடங்களுக்கு முன்னரே எனக்கு இருந்தது. அதனடிப்படையிலேயே பத்து... [ மேலும் படிக்க ]

நல்லாட்சிக்கு முண்டுகொடுத்தவர்கள் மக்களுக்கு எதை பெற்றுக் கொடுத்தார்கள் என்பதை சொல்ல முடியுமா? ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ரங்கன் சவால்!

Sunday, July 19th, 2020
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற இலக்குடன் இணக்க அரசியலூடான அபிவிருத்தி அன்றாடப் பிரச்சினை அரசியலுரிமை என்ற மூன்று விடயத்தையும் வலியுறுத்தி அவற்றை... [ மேலும் படிக்க ]