Monthly Archives: July 2020

தனியார் துறை ஊழியர்களின் நலன் கருதி வடக்கு மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் மீள ஆரம்பம்!

Monday, July 27th, 2020
வடக்கு மாகாணத்தில் வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் முகமாக வடக்கு மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் யாழ்ப்பாணத்தில் மீள... [ மேலும் படிக்க ]

பகைமையை தூண்டும் கருத்துக்களால் வன்முறைகள் இடம்பெறலாம் – தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை!

Monday, July 27th, 2020
கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் காணப்படும் பகைமையை தூண்டும் கருத்துக்கள் காரணமாக தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய ஆபத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் இந்தியன் முருங்கைச்செடி செய்கையை ஊக்குவிக்க உடன் நடவடிக்கை – நெடுந்தீவு விவசாயிகளிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Monday, July 27th, 2020
நெடுந்தீவு பிரதேச விவசாயிகளை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதுடன் பொருளாதாரத்தையும் அதிகரிப்பதற்காக   இந்தியன் முருங்கை செடி செய்கையை... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிகள் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றனர்- பவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு!

Monday, July 27th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை செயற்பாடடுகளில் அரசஅதிகாரிகள் பக்கச்சார்பான விதத்தில் நடந்துகொள்கின்றனர் என பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சில உயர் அரச அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

வாக்குப் பெட்டிகளை கொள்ளையிட முயற்சித்தால் சுட்டு விடுங்கள்: பொலிஸாருக்கு மஹிந்த தேசப்பிரிய விசேட உத்தரவு!

Sunday, July 26th, 2020
வாக்குப் பெட்டிகளை கொள்ளையிட முயற்சிக்கும் எவரையும் சுடுங்களென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே... [ மேலும் படிக்க ]

நாடு முடக்க நிலையில் இருந்தபோது 5242 சிறுவர் துஷ்பிரயோகங்கள், 1642 பாலியல் துஸ்பிரயோகங்கள் பதிவு – பொலிஸ் ஊடக பிரிவு அறிவிப்பு!

Sunday, July 26th, 2020
இலங்கையில் இந்த ஆண்டு ஜீலை மாத நடுப்பகுதியில் 5242 சிறுவர் துஷ்பிரயோகங்களும், 1642 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இவை நாட்டின்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவின் இளையோர் அமைப்பு வியக்க வைக்கிறது : அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Sunday, July 26th, 2020
வடபகுதியில் பரந்துபட்டளவில் உருவாக்கம் பெறாத இளையோர் அமைப்பு நெடுந்தீவில் பாரிய விருட்சம் போல் அமையப்பெற்றது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

91 களில் எந்த கனவோடு இந்த மண்ணில் கால் பாதித்தேனோ அதே எண்ணங்களோடுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன் – நெடுந்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, July 26th, 2020
நான் தேர்தலை நோக்கமாக கொண்டு உங்களிடம் வரவில்லை. நீங்கள் எனது மக்கள். நான் உங்களது உறவு என்ற உரிமையோடுதான் உங்களை காண வந்துள்ளேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சயின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

யாழ் சிறையில் தொலைபேசி பாவனை முற்றாக தடை – சிறைச்சாலைகள் ஆணையாளர் !

Sunday, July 26th, 2020
யாழ்ப்பாண சிறைக்குள் தொலைபேசி பாவனை முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டதாக சிறைச்சாலைகள்  ஆணையாளர் சந்தன எக்க நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண சிறைச்சாலையின்... [ மேலும் படிக்க ]

வாக்கெண்ணும் நிலையங்கள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, July 26th, 2020
ஒகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இரு மடங்காக அதிகரிப்பட்டுள்ளதாக தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]