Monthly Archives: June 2020

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அக்கறை – அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவிப்பு!

Friday, June 26th, 2020
புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

வாக்களிப்புக் கால நீடிப்பு உள்ளிட்ட பல்வேறு இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும் என அறிவிப்பு!

Friday, June 26th, 2020
நாடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சில முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்து. அதனடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்களை வென்றெடுக்க ஒன்றுபட்டு உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 26th, 2020
எமது மக்களுக்கு எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை கொடுத்து அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்று அரசியலுரிமையுடன் வறுமையற்ற ஒளிமயமான சமூகத்தை கட்டியெழுப்பக் கூடியதான... [ மேலும் படிக்க ]

பூசா சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டம்!

Friday, June 26th, 2020
பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 15 பேர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மைதானத்தில் அழைத்து சென்று கைதிகளுக்கு அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி!

Friday, June 26th, 2020
புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

மாதகல் பிரதேச மீன்பிடி இறங்கு துறைகளை புனரமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Friday, June 26th, 2020
மாதகல் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாதகல் பிரதேசத்தில் அமைந்துள்ள மீன்பிடி இறங்கு துறைகளை... [ மேலும் படிக்க ]

வருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி!

Thursday, June 25th, 2020
வருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இதுவரை 22 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு – மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ்!

Thursday, June 25th, 2020
யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.; மாவட்ட உதவித்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தசானந்தா விஷேட சந்திப்பு!

Thursday, June 25th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்  தேவானந்தா அவர்கள் கட்சியின் யாழ் – கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் பிரதேச அமைப்பாளர்கள்,... [ மேலும் படிக்க ]

உடன் அமுலுக்குவரும் வகையில் கப்பலில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டவர்கள் இலங்கை வர தடை – ஜனாதிபதி அறிவிப்பு!

Thursday, June 25th, 2020
இலங்கை கடற்பரப்பில் கப்பலில் பணியாற்றுவதற்காக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருவதற்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார். கப்பல் பணியாளர்களான வெளிநாட்டவர்கள்... [ மேலும் படிக்க ]