நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தசானந்தா விஷேட சந்திப்பு!
Thursday, June 25th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சியின் யாழ் – கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் பிரதேச அமைப்பாளர்கள், ஆகியோரில் ஒரு பகுதியினரை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கடட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள பிரசார நடவடிக்கைகள் மற்றும் தொகுதி நீரிதியான செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
Related posts:
சமூக வளர்ச்சிக்கு அனைவரும் அக்கறையோடு உழைக்கவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் - அமைச்சர் ...
நாடு எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தீர்வினைக் காண மு...
|
|
|
பாதுகாப்பற்ற இரயில் கடவைக் காப்பாளர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவா? டக்ளஸ் எம்.பி. நாடாளும...
நீர் முகாமைத்துவ சீரின்மையே வெள்ள அழிவுகளுக்கு காரணம் – தவறுகளை விசாரணைகளூடாக கண்டறிய வேண்டும் - பி...
கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதற்கு தொடர்ந்தும் வாக்களிக்கும் மக்களே காரணம் - செயலாளர் நாயகம் டக்...




