பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!
Sunday, May 2nd, 2021எமது பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எம்மை நோக்கி வருகின்ற அச்சுறுத்தல்களில் இருந்து எம்மையும் எம்சார்ந்தவர்களை பாதுகாப்பது தொடர்பான அறிவுசார் சிந்தனைகளோடு முன்னோக்கி நகர வேண்டமே தவிர, முடங்கிக் கிடக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
கொறோனா பரவல் தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூநகரி பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற கடற்றொழிலாளர் சார் கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
000
Related posts:
மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை நான் நிச்சயம் பெற்றுத்தருவேன் -டக்ளஸ் தேவானந்தா!
விசாரணைகளை முன்னெடுக்க பதவிகள் தடையாக இருக்கக் கூடாது – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறி...
|
|