அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கடல் பாசி செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலையை வழங்கிவைப்பு!

Friday, December 18th, 2020

நயினாதீவு கடல் பிரதேசத்தில் கடல் பாசி  செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று வழங்கி வைத்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகாரசபைமயினால் ஒதுக்கப்பட்ட தலா ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்களது வாழ்வியலை பாதிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!
பாடசாலை வரலாற்று பாட நூல்களில் தமிழ் மக்களது வரலாறுகளுக்கு பாரபட்சங்கள் நிகழாது - டக்ளஸ் தேவானந்தா அ...
வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி க்கும் எந்தத் ...