அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – கனேடிய தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!

Wednesday, January 22nd, 2020

கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கனேடிய தூதுவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகை தந்திரந்த கனேடிய தூதுவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது நாட்டின் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சின் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இருதரப்பினரிடையே ஆராயப்பட்டு தீர்வுகளை எட்டுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கஞ்சாக்காரர்களை காப்பாற்றியவர்கள் தமிழர்களது ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
'செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்' – கிளிநொச்சியில் ஆரம்பித்து வைத்தார் அமைச்ச...
கச்சதீவில் இலங்கை - இந்தியக் கடற்றொழிலாளர்கள் நல்லெண்ணச் சந்திப்பு - அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் ...