பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரது சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்பு.
Saturday, September 26th, 2020பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் இன்று இடம்பெற்ற காணொளி மூலமான கலந்துலரயாடலின் போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து கொண்டார்.
இன்றைய கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் காரணமாக இலங்கையின் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது – 26.09.2020
Related posts:
சமுர்த்தி நலனுதவி கோரும் குடும்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - டக்ளஸ் ...
வழி முறைகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே அமையவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ...
விளைவிக்கக் கூடிய பொருட்களை இறக்குமதி செய்வது தேசிய அவமானம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு...
|
|