பூசா சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டம்!
Friday, June 26th, 2020பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 15 பேர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மைதானத்தில் அழைத்து சென்று கைதிகளுக்கு அதிகாரிகள் உடற்பயிற்சி கொடுத்து வருகின்றனர்.
எனினும் ஒரு கைதி மற்றோரு கைதியை பார்க்க முடியாத வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் வெளியே அழைத்துச் செல்லும் நேரத்தை அதிகரிக்கும் படியே மேற்படி கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்றுமுதல் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றது.
Related posts:
உரத் தட்டுப்பாடு கிடையாது - அமைச்சர் துமிந்த திஸாநாயக்க!
இந்திய மீனவர்கள் 8 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது!
இந்தியா செல்கிறார் பிரதமர் மஹிந்தராஜபக்ச!
|
|