Monthly Archives: June 2020

நடைமுறை சாத்தியமான ரீதியில் உரிமைகளை பெற்றுத்தரும் வல்லமை தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமே உண்டு – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் றெமீடியஸ்!

Friday, June 26th, 2020
தமிழ் மக்கள் தமது உரிமைகளையும் அடையாளங்களையும் பாதுகாத்து எதிர்காலத்தில் தமது தனித்தவத்தை நிலைநாட்ட வேண்டுமாயின் போலித் தேசியவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை!

Friday, June 26th, 2020
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிய காலப்பகுதியில் அரச ஊரியர்கள் பணிக்கு வருவதற்காக வழங்கப்பட்ட பல்வேறு நிவாரணங்கள் நீக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான விசேட சுற்றறிக்கையை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தீவகத்தின் அபிவிருத்திக்கு விசேட நிதி ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸ்!

Friday, June 26th, 2020
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தீவகத்தின் அபிவிருத்திக்கு விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், ஈ.பி.டி.பி. யாரிடம் வாக்குகளை... [ மேலும் படிக்க ]

தீவக மக்களின் குடிநீரை தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் தீவகத்தின் மைந்தன் என மார்தட்டுகின்றார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!!

Friday, June 26th, 2020
தீவக மக்களின் குடிநீரை தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் தீவகத்தின் மைந்தன் என்று தன்னைதானே கூறிக் கொள்ளும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்ணியைப் போன்றதே சர்வதேசம் : ஊர்காவற்றுறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Friday, June 26th, 2020
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுகளை தென்னிலங்கையுடனான தேசிய நல்லிணக்கத்திற்கூடாகவே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

நீங்கள் உருவாக்கிக் கொடுத்த வாழ்வினையே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மனமுருகி வாழ்த்து தெரிவித்த காவலூர் மக்கள்!

Friday, June 26th, 2020
நீங்கள் உருவாக்கிக் கொடுத்த வாழ்வினையே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதேபோல எதிர்காலத்திலும் நீங்கள் இருக்கும் நம்பிக்கையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கி்றோம் என ஊர்காவற்றுறை மக்கள்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் சார்பில் தென்னிலங்கை அரசுடன் பேரம் பேசும் சகத்தியாக திகழ்வதற்கு தீவக மக்கள் ஒருமித்த பங்களிப்பை வழங்க வேண்டும் – அழைப்பு விடுக்கின்றார் வேட்பாளர் ஜெயகாந்தன் !

Friday, June 26th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அதிகளவான ஆசனங்களை பெற்றும் தமிழ் மக்களின் சார்பில் தென்னிலங்கை அரசுடன் பேரம் பேசும் சகத்தியாக திகழ்வதற்கு தீவக மக்கள்... [ மேலும் படிக்க ]

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : பரிந்துரைகளை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை!

Friday, June 26th, 2020
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஆராய்ந்து அடுத்த சில வாரங்களில் பரிந்துரைகளை முன்வைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் தோட்ட... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய் பரவும் அபாயம் – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை!

Friday, June 26th, 2020
சமூகத்தில் கட்டுமாணப் பணிகள் இடம்பெறும் இடங்களில் டெங்கு நோய் தொற்று பரவுவதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன்,... [ மேலும் படிக்க ]

அனைத்து திரையரங்குகளையும் நாளைமுதல் மீளத் திறப்பதற்கு அனுமதி – கலாசார அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Friday, June 26th, 2020
நாட்டின் அனைத்து திரையரங்குகளும் நாளைமுதல் மீளவும் திறக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக  கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிலேற்பட்ட கொரோனா தொற்று காரணமாக... [ மேலும் படிக்க ]