நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தீவகத்தின் அபிவிருத்திக்கு விசேட நிதி ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸ்!

Friday, June 26th, 2020

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தீவகத்தின் அபிவிருத்திக்கு விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், ஈ.பி.டி.பி. யாரிடம் வாக்குகளை கேட்கின்றதோ அந்த மக்களின் சுபீட்சமான மக்களின் வாழ்விற்கே அதன் வெற்றி பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஊர்காவற் துறை பருத்தியடைப்பு பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்

இதனிடையே இருப்பதை பாதுகாத்து,அழிவுகளின்றி  முன்னோக்கி நகருகின்ற எமது கரங்களை பலப்படுத்துவீர்களாயின் இந்த வருட இறுதிக்குள் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என்று ஊர்காவற்துறை சென் ஜேம்ஸ் சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்ப ட்டிருப்பது  கண்டிக்கத்தக்கது – கண்டிச் சம்பவம் குறி...
கிழக்கின் தொல்லியல் ஜனாதிபதி செயலணி தமிழ் பேசும்மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக் வேண்டும் ஜனாத...
கிழக்கிற்கான ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினரை இணைத்துக் கொள்ள இணக்கம்: அமைச்சர் டக்ளஸின் முயற்சிக...

இனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் அமைய வேண்டும்! - ...
மக்களுக்கு கௌரவமான வாழ்வியலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனறே தொடர்ந்தும் அரசியலில் இருக்கின்றேன் –...
கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வரும் கலைக் கூடத்தின் வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அ...