Monthly Archives: June 2020

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதால் பல துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, June 23rd, 2020
நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால் பல துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளுக்கு PCR பரிசோதனை: 65 டொலர் அறவிடவும் தீர்மானம்!

Tuesday, June 23rd, 2020
ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் இந்த பரிசோதனைகளுக்காக 65 டொலர் பணம்... [ மேலும் படிக்க ]

ஆரிய குளம் சந்தி பகுதியில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

Tuesday, June 23rd, 2020
இன்று காலை ஆரிய குளம் சந்திக்கு அண்மையில் நடந்த விபத்தில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனியார் சேவைப் பேருந்து ஒன்றும்  மோட்டார் சைக்கிளிலும்... [ மேலும் படிக்க ]

நடுநிலையாக செயற்படுங்கள் – ஊடக நிறுவனங்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் கோரிக்கை!

Monday, June 22nd, 2020
செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளின் போது நடுநிலையாக செயற்படுமாறு ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் மீண்டும் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை ஆரம்பம் – ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!

Monday, June 22nd, 2020
இன்றுமுதல் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. ஆத்துடன் நாளாந்தம், மட்டுப்படுத்தப்பட்ட வகையில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஆட்பதிவு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தலுக்காக 18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு!

Monday, June 22nd, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக 18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை 11... [ மேலும் படிக்க ]

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்குள் நுழைய 14 நாட்கள் தடை – காய்ச்சலுடன் சுவாமி காவியவரால் மூவர் தனிமைப்படுத்தலில்!

Monday, June 22nd, 2020
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிக பொதுமக்கள் கூடிய நிலையில், ஆலயத்தை முற்றுகையிட்ட பருத்துறை சுகாதாரசேவைகள் வைத்திய அதிகாரி பணிமனையை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா மீண்டும் வரலாம் – ஆய்வில் வெளியான தகவல்!

Monday, June 22nd, 2020
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் முடிவுக்கு வந்த பிறகும், பருவகால மாற்றங்களின்போது அந்த நோய்த்தொற்று அவ்வப்போது பரவலாம் என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய... [ மேலும் படிக்க ]

எந்நேரமும் போர் மூழலாம் – பதற்றமான சூழலில் இந்திய சீனா எல்லை பகுதி!

Monday, June 22nd, 2020
லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து எல்லையில் பதற்றம் நீடித்து வந்த... [ மேலும் படிக்க ]