சுற்றுலா பயணிகளுக்கு PCR பரிசோதனை: 65 டொலர் அறவிடவும் தீர்மானம்!

Tuesday, June 23rd, 2020

ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அத்துடன் இந்த பரிசோதனைகளுக்காக 65 டொலர் பணம் அறிவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

PCR பரிசோதனை முடிவுகள் 24 மணித்தியாலங்களில் கிடைக்கும் வரையில் வெளி நாட்டவர்கள் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்கியிருக்க வேண்டும். அதற்கமைய கொரோனா தொற்றவில்லை என உறுதி செய்யப்பட்டால் சுற்றுலா பயணங்களுக்கு குறித்த பயணி அனுமதிக்கப்படுவார்.

எப்படியிருப்பினும் அந்த சுற்றுலா பயணிக்கு 5 நாட்களின் பின்னர் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சுற்றுலா பயணிகள் தங்கள் பயணங்களின் அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

புற்றுநோய் சிகிச்சைக்காக பல மில்லியன் ரூபாவில் கொள்வனவு செய்யப்பட்டும் பயன்படாத இயந்திரம் - தெல்லிப்...
ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவிவகிக்கலாம் என்ற கட்டுப்பாட்டினை தொடர்ந்து தக்கவைக்கு...
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - மரணங்களின் அதிகரிப்பு வேகமானது 1.07 சதவீதமாக பத...

அதிக விலைக்கு அரசி விற்பனை செய்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அத...
புங்குடுதீவுப் பெண்ணுடன் பேருந்தில் பயணித்தோர் அச்சமின்றி விபரங்களை தாருங்கள் - யாழ்.அரச அதிபர் அவ...
கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்வதில் பல வருடம் எனக்கு உள்ளது அனுபவமுண்டு - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ...