Monthly Archives: May 2020

நாளாந்தம் 6000 பீ.சி.ஆர் பரிசோதனை – தொற்று நோய் விஞ்ஞான பிரிவு அறிவிப்பு!

Saturday, May 2nd, 2020
இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை 6000 வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

தொடரும் மர்மம்: முற்றுப்புள்ளி வைத்த வடகொரிய அதிபர்!

Saturday, May 2nd, 2020
வடகொரியத் தலைவர் கிம் ஜொங் அன் தொடர்பில் பல்வேறு ஐயப்பாடுகள் வெளியிடப்பட்டுவரும் நிலையில், 20 நாட்களின் பின்னர் அவர் பொது வெளியில் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரிய அரச... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சேவை இடம்பெறாது – தபால்மா அதிபர் அறிவிப்பு!

Saturday, May 2nd, 2020
ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதன் காரணமாக மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் எதிர்வரும் 4ஆம் திகதி அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்பட மாட்டாது என அஞ்சல் மா அதிபர் ரஞ்சன் ஆரியரத்ன... [ மேலும் படிக்க ]

நாளொன்றுக்கு ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை – பிரித்தானிய சுகாதாக செயலாளர் மெட் ஹென்கொக் தெரிவிப்பு!

Saturday, May 2nd, 2020
கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி பிரித்தானியாவில் சுமார் ஒரு இலட்சத்து 22 ஆயிரம் பேருக்கு கொவிட் 19 வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு சுகாதாக செயலாளர் மெட் ஹென்கொக்... [ மேலும் படிக்க ]

எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையுடன் மணல் மற்றும் சரளைகள் கொண்டு செல்வோருக்கு அனுமதி – புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம்!

Saturday, May 2nd, 2020
மணல், மண் மற்றும் சரளைகளை கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கல் 11 ஆம் திகதி முதல் எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையுடன் மேற்கொள்ளப்படும் என்று புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்... [ மேலும் படிக்க ]

தனிநபர்களின் நிவாரணத்திற்காக வழங்கப்பட்டிருந்த காலத்தை நீட்டிக்க இலங்கை மத்திய வங்கி முடிவு!

Saturday, May 2nd, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு தரப்பினரின் இன்னல்களை கருத்திற் கொண்டு, வணிக மற்றும் தனிநபர்களின் நிவாரணத்திற்காக வழங்கப்பட்டிருந்த காலத்தை நீட்டிக்க இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிகளவான தொற்றாளர்கள் – குறிப்பிட்ட அளவில் மட்டுப்படுத்தப்படும் என நம்புவதாக இந்திய உள்துறை அமைச்சு தெரிவிப்பு!

Saturday, May 2nd, 2020
கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் இந்தியாவில் புதிதாக 2293 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. அத்துடன் இதுவே இந்தியாவில்... [ மேலும் படிக்க ]

மேல் மாகாணத்தில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கொரோனா தொற்று : சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க அறிவிப்பு!

Saturday, May 2nd, 2020
மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த வைரஸ்... [ மேலும் படிக்க ]

திருமலையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாக்க வேண்டுமாயின் தலைமை மாற்றத்தை உருவாக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண அமைப்பாளர் ஸ்ராலின் தெரிவிப்பு!

Friday, May 1st, 2020
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தங்களுடைய இருப்பையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் அரசியலில் ஆள் மாற்றம் என்பதை தாண்டி தலைமை மாற்றத்தை உருவாக்க... [ மேலும் படிக்க ]

5000 ரூபா கொடுப்பனவு கூட வழங்கப்படவில்லை: தனியார் பேருந்து ஊழியர்கள் நிலை மிக மோசமாக மாறுகின்றது – யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க தலைவர் கோரிக்கை!

Friday, May 1st, 2020
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சாரதி, காப்பாளர்கள் பாரிய இடரினை எதிர்நோக்கி... [ மேலும் படிக்க ]