Monthly Archives: May 2020

இன்றுமுதல் விசேட விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

Sunday, May 3rd, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இன்றுமுதல் விசேட விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்... [ மேலும் படிக்க ]

இடப் பற்றாக்குறை : வெளிநாட்டிலிருந்து வருபவர்களை ஹொட்டல்களில் தனிமைப்படுத்தும் செயற்திட்டம் ஆரம்பம்: இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Sunday, May 3rd, 2020
வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹொட்டல்களில் தனிமைப் படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்களில்... [ மேலும் படிக்க ]

மே 11 ஆம் திகதியுடன் கொரோனாவுக்கு தீர்வு கிடைக்குமென்று நான் ஒருபோதும் கூறவில்லை – சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க விளக்கம்!

Sunday, May 3rd, 2020
இலங்கையில் எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதியுடன் கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வரும் என தான் ஒருபோதும் கூறவில்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். “மே... [ மேலும் படிக்க ]

நிறுவனங்களின் தேவைக்கேற்ப தனித்தனியான சேவையை வழங்க முடியும் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

Sunday, May 3rd, 2020
அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி அமைச்சு விஷேட அறிவிப்பு!

Sunday, May 3rd, 2020
பாடசாலைகள், ஆசிரியர் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை தொடர்பில் இரண்டு மாற்று வழிகள் உண்டு : ஆனாலும் அவை குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, May 3rd, 2020
எதிர்வரும் ஜுன் மாதம் 16 ஆம் திகதிவரை பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளபோதிலும் அந்த தகவல்களில் எதுவித உண்மையும்... [ மேலும் படிக்க ]

பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசனை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Sunday, May 3rd, 2020
ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்தும் யோசனை குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

மைசூர் பருப்பு, மீன் ரின் நிர்ணய விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Sunday, May 3rd, 2020
மைசூர் பருப்பு மற்றும் தகரப் பேணியில் அடைக்கப்பட்ட மீன் ஆகியவற்றிற்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

வெளி இடங்களிலிருந்து வருபவர்களை வீடுகளில் தங்கவைப்பவர்ளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவிப்பு!

Sunday, May 3rd, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு மது பாவனையே முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வெளியிடங்களில் இருந்து வருபவர்களை வீடுகளில் தங்கவைப்பவர்ளுக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸை முற்றுமுழுதாக இல்லாதொழிப்பது கடினம் – சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க!

Sunday, May 3rd, 2020
கொரோனா வைரஸ், கட்டுப்படுத்தும் மட்டத்தில் இருந்தாலும் அந்த வைரஸை “பூஜ்ஜியம்” நிலைக்கு கொண்டுவருவது கடினம் என சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க... [ மேலும் படிக்க ]