Monthly Archives: May 2020

எதிர்வரும் 11 ஆம் திகதிமுதல் ஊரடங்டகுச் சட்டத்தை கட்டுப்பாடுகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்பு!

Thursday, May 7th, 2020
சமூக இடைவெளியை பேணும் வகையில் நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள ஊரடங்கை எதிர்வரும் 11 ஆம் திங்கட்கிழமை கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

மே 11 ஆம் திகதியின் பின்னர் பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு புகையிரத திணைக்களம் அமுல்ப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய நடைமுறை!

Thursday, May 7th, 2020
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய பணியாளர்களின் பெயர்களின் பட்டியலுக்கமைய ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள குறுந்தகவலில் உள்ளவர்கள் மட்டுமே புகையிரதங்களில் பயணிக்க... [ மேலும் படிக்க ]

கிருமி தொற்று நீக்கிகளை தெளிப்பது மிகுந்த ஆபத்தானது – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை!

Thursday, May 7th, 2020
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மனிதர்கள் மீதும் சுற்றுச் சூழல் மீதும் கிருமி தொற்று நீக்கிகளை தெளிப்பதனை அனுமதிக்க முடியாது என மருத்துவர் சங்கம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவுக்கு அருகில் பாரிய நில அதிர்வு !

Thursday, May 7th, 2020
இந்தோனேஷியாவிற்கு அருகில் உள்ள ஆழ்கடலில் நேற்றுஇரவு பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நில அதிர்வு 6.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய... [ மேலும் படிக்க ]

வாடகை நெருக்கடிக்கு மனிதாபிமான மானியம் வழங்கப்பட வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, May 6th, 2020
இலங்கையின் கொரோனா அனர்த்த காலத்தில் வாடகைக் குடியிருப்பாளர்கள், வாடகை சிறுவியாபாரிகள் ஆகியோர் உரிமையாளர்களுக்கு வாடகை கட்டமுடியாமல் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சுகாதார சான்றிதழ் பெறப்படும் வரை சிகை அலங்கரிப்பு நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதிவழங்க முடியாது – மருத்துவர் அனில் ஜாசிங்க அறிவிப்பு!

Wednesday, May 6th, 2020
சமூக இடைவெளியை பேணுவதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் என்பவற்றினை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியின்... [ மேலும் படிக்க ]

மே11 முதல் மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் ஆரம்பம் – ரயில்வே திணைக்களம் !

Wednesday, May 6th, 2020
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் எதிர்வரும் மே11 திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறை... [ மேலும் படிக்க ]

மானிய விலையில் அத்தயாவசிய பொருட்கள் : கிளிநொச்சி மக்களுக்கு அரச அதிபரின் விசேட அறிவிப்பு!

Wednesday, May 6th, 2020
பருப்பு, ரின்மீன்களிற்கு மானிய விலை நீக்கப்பட்டுள்ள நிலையிலும் கிளிநொச்சி மக்களிற்கு தொடர்ந்தும் வழங்க முடியும் என கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபயவின் தலைமையின் கீழ் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை சிறப்பாக செயற்பட்டுள்ளது – சர்வதேச வர்த்தக சம்மேளனம் தெரிவிப்பு!

Wednesday, May 6th, 2020
இலங்கையின் பொருளாதாரம் சவாலானநிலையில் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச வர்த்தக சம்மேளனம் இலங்கையின் பொருளாதாரத்தை பாதுகாப்பாக மீள ஆரமபிக்கும் ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அதிகாரிகள் தடையாகவுள்ளனர் – மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

Wednesday, May 6th, 2020
சுகாதார அமைச்சின் கீழ்வரும் மருத்துவ ஆய்வுகூடங்களில் பிசிஆர் சோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அதிகாரிகள் தடையாகவுள்ளனர் என மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள்... [ மேலும் படிக்க ]