Monthly Archives: May 2020

அரச மற்றும் தனியார்துறை பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச கோரிக்கை!

Friday, May 8th, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து அரச மற்றும் தனியார்துறை பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது என்று கொரோனா ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி!

Thursday, May 7th, 2020
இலங்கையின் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலர்களை வர்த்தக கடனாக வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடிக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Thursday, May 7th, 2020
வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பபட்டுவந்த கடற்றொழில் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான பணிப்புரையை கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

தொழில் புரிய முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரிந்துரை !

Thursday, May 7th, 2020
முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிகையலகரிப்பாளர் போன்ற தொழில்களை மேற்கொண்டு வருகின்றவர்களுக்கும் 5000 ரூபாய் உதவித் தொகையை வழங்க வேண்டும் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் முடங்கிய பொருளாதாரம் மிக விரைவில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, May 7th, 2020
கொரோனா தொற்றினால் சீர்குலைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் விரைவில் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு தளர்த்தப்படுவது ஆபத்தானது – உலக நாடகளை எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு!

Thursday, May 7th, 2020
கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையில் உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு... [ மேலும் படிக்க ]

பொருளாதார நடவடிக்கை செயலணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் கொள்கை ரீதியான வட்டி வீதம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Thursday, May 7th, 2020
பொருளாதார நடவடிக்கை செயலணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி கொள்கை ரீதியான வட்டி வீதத்தை மீண்டும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கை மத்திய... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்துக்காக இதுவரை 47 ஆயிரத்து 866 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Thursday, May 7th, 2020
கடந்த மார்ச் 20 ஆம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 47ஆயிரத்து 866 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12 ஆயிரத்து 448 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் 228 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு – யாழ் சிறைச்சாலையிலிருந்தும் ஐவருக்கு விடுதலை!

Thursday, May 7th, 2020
வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பபட்டு இன்றையதினம் விடுதலை... [ மேலும் படிக்க ]

தொடருந்துகளுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமையில் 600 படையினர் – தொடருந்து திணைக்களம் அறிவிப்பு!

Thursday, May 7th, 2020
எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ள தொடருந்துகளுக்கு பாதுகாப்பு வழங்க 600 படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என... [ மேலும் படிக்க ]