Monthly Archives: May 2020

நுண்கடன் வழங்கிய நிறுவனங்கள் மீள் செலுத்தும் காலத்தை இயல்புநிலை வரும்வரை ஒத்திவைக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Saturday, May 9th, 2020
கடன்களை மீள வசூலிப்போர் அக்கடன்களை மீளச் செலுத்தும் காலத்தை இயல்புநிலை திரும்பும்வரை மனிதாபிமான அடிப்படையில் ஒத்திவைக்க வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினர் தங்களின் முகங்களை கண்ணாடியில் பார்த்துவிட்டு மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் பேசுவது நல்லது – வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா!

Friday, May 8th, 2020
மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறாமல் இருக்க காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே என குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகரும்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் மே 11ஆம் திகதி பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கு நடவடிக்கை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Friday, May 8th, 2020
அபாய வலயங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் மே 11ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற்கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 240 ஆக அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

Friday, May 8th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 240ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இன்றையதினமும் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு இடையே தொலைபேசியில் உரையாடல்!

Friday, May 8th, 2020
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் சார்ள்ஸ் ஓ பிரையன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை தொலைபேசியல் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளதாக தெரிவிகக்ப்படுகின்றது. இதனை... [ மேலும் படிக்க ]

வடக்கில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் 14 பேர் குணமடைந்துள்ளனர்- யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி!

Friday, May 8th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான வடபகுதியைச் சேர்ந்த மேலும் 4 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்திமூர்த்தி தெரிவித்துள்ளார். இரணவில... [ மேலும் படிக்க ]

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வழிகாட்டல் கோவை வெளியானது!

Friday, May 8th, 2020
எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு பின்னர் மக்களின் வாழ்க்கை முறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பில் விளக்கமளிக்க சுகாதார அமைச்சினால் வழிகாட்டல் கோவை ஒன்று... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 824 ஆக உயர்வு – கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகளில் தவறு என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Friday, May 8th, 2020
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 20 பேர் நேற்று நள்ளிரவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால்... [ மேலும் படிக்க ]

துபாயிலிருந்து நாடும் திரும்பியவருக்கும் கொரோனா – இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா!

Friday, May 8th, 2020
நேற்று கொரோனா தொற்றாளர்களாக 27 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக,... [ மேலும் படிக்க ]

இயல்பு நிலையை கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் வர்த்தமானி – பிரத பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன!

Friday, May 8th, 2020
எதிர்வரும் 11ஆம் திகதிமுதல் பொதுவான நடவடிக்கைக்காக மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் வேலை திட்டம் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரத பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]