நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வழிகாட்டல் கோவை வெளியானது!

Friday, May 8th, 2020

எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு பின்னர் மக்களின் வாழ்க்கை முறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பில் விளக்கமளிக்க சுகாதார அமைச்சினால் வழிகாட்டல் கோவை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கீழுள்ள இணைப்பை அழுத்துவதன் மூலம் அறிக்கையை தமிழில் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும்.

http://www.pmoffice.gov.lk/download/press/D00000000011_TA.pdf?fbclid=IwAR1H5dBuc2yjePpQ0M1zaYZLbW96lk9MRi7eFbITwiKBoPyiGgHg2esRmew

Related posts: