துபாயிலிருந்து நாடும் திரும்பியவருக்கும் கொரோனா – இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா!
Friday, May 8th, 2020
நேற்று கொரோனா தொற்றாளர்களாக 27 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனையோரில் 24 பேர் கடற்படையினர் என்பதுடன், இருவர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மக்கள் நலன் தொடர்பில் மஹிந்தவின் விசேட உரை!
பயணங்களை குறைத்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள் - சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயி...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவி...
|
|
|


