உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
Monday, July 4th, 20222021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயரும்!
அடைமழை தொடரும் - அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!
சுகாதார அமைச்சு முழுமையாக அனுமதி கொடுத்தால் நாளைமுதல் போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பும் – போக்கு...
|
|