Monthly Archives: May 2020

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியபோதும் பணிகளுக்கு செல்வோர் போக்குவரத்து வசதிகள் இன்றி பெரும் அவஷ்தை!

Monday, May 11th, 2020
வெளி மாவட்டங்களில் இருந்து பணிகளுக்காக கொழும்பு பிரவேசிப்போருக்கு போதியளவான போக்குவரத்து வசதிகள் கிடைக்கப்பெறவில்லை என பணிகளுக்கு செல்வோர் குற்றம்... [ மேலும் படிக்க ]

கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!

Monday, May 11th, 2020
கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்ட கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் இன்றுமுதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் பங்கு பரிவர்த்தனை... [ மேலும் படிக்க ]

தேர்தலை காலத்தில் பின்பற்றவேண்டிய சுகாதார பரிந்துரை அறிக்கை இன்னும் ஓரிரு நாள்களில் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, May 11th, 2020
பொதுத்தேர்தலை நடத்தும்போது பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான பரிந்துரை அறிக்கை இன்னும் ஓரிரு நாள்களில் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என்று சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

பரிந்துரைக்கப்படும் சுகாதார விதிமுறைகளின் கீழ் தேர்தலை நடத்தினால் ஒத்துழைப்பு வழங்க தயார் – பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி!

Monday, May 11th, 2020
பரிந்துரைக்கப்படும் உரிய சுகாதார விதிமுறைகளின் கீழ் பொதுத்தேர்தலை நடத்த தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல்... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றமடைவதால் உலகளவில் பாரியளவு அழிவு ஏற்படும் – எச்சரிக்கும் நிபுணர்கள்!

Monday, May 11th, 2020
காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் நினோ போன்ற வடிவத்தைத் தூண்டி உலகம் முழுவதும் வெள்ளம், புயல்கள் மற்றும் வறட்சி போன்ற தீவிரமான வானிலை உருவாக வாய்ப்புள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

Monday, May 11th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 863 உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றில்... [ மேலும் படிக்க ]

நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் வரையறைகளின் அடிப்படையிலேயே செயற்பாபடுகள் அனைத்தும் நடைபெறும் – பிரதி பொலிஸ் மா அதிபர்!

Monday, May 11th, 2020
கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மீண்டபின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள மக்களுக்கு பல்வேறு வகையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பிரதி பொலிஸ் மா அதிபரினால் 7 முக்கிய... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டியில் இருவர் கார்களில் மூவர் மட்டுமே பயணிக்க முடியும் – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவிப்பு!

Monday, May 11th, 2020
கொரோனா வைரஸ் பரம்பல் காரணமாக முடக்கப்பட்டிருந்த இலங்கை இன்றுமுதல் வழமைக்கு திரும்பியுள்ளது. அதற்கமைய இன்றையதினம்முதல் பேருந்துகளில் பயணிக்க விரும்பாதவர்கள் வாடகை வாகனங்களில்... [ மேலும் படிக்க ]

திருமண பந்தத்தில் இணைபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதி முக்கிய பரிந்துரைகள் -சுகாதார அமைச்சு!

Monday, May 11th, 2020
திருமண தம்பதிகள் மற்றும் உறவினர் ஒருவரை கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் மற்றும் கைகுலுக்கி கொள்வதனை தவிர்த்து வேறு முறையை பயன்படுத்துமாறு இலங்கையில் திருமணம் செய்வதற்கு... [ மேலும் படிக்க ]

நாடு இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் அதை நிலையானதாக முன்னெடுத்துச்செல்ல அனைவரும் ஒத்துழைப்பது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, May 10th, 2020
நாடு இயல்பு நிலைக்கு மீளவும் திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் அதை நிலையானதாக முன்னெடுத்துச்செல்ல அனைவரும் ஒத்துழைப்பது அவசியம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]