கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

Monday, May 11th, 2020

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 863 உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கையும் 321 ஆக அதிகரித்துள்ளது எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:

நாட்டில் நிதி இல்லை,தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு தீர்மானிக்கும் - மனுச நாணயகார யாழ்ப்பாணத்தில் தெரிவி...
உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவ நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ரம...
“பாதுகாப்பான நாளை” - கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஆபத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றுவதற்கான ...