8 இந்திய மீனவர்கள் கைது!
Thursday, July 6th, 2017
அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8பேர், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பயன்படுத்திய் றோலர் படகுகள் இரண்டையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மேலதிக நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
Related posts:
293 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்!
மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை போர்க்கொடி!
ரயில்களில் பெண்களுக்கு தனியான பெட்டிகள்!
|
|