Monthly Archives: May 2020

இயல்பு நிலை திரும்பினாலும் யாழ்ப்பாணத்தில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை – வியாபாரிகள் பெரும் கவலை!

Tuesday, May 12th, 2020
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் போடப்பட்ட ஊடரங்கு சட்டம் நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

முன்னால் உள்ள தடைகளை விலக்கி கொரோனா ஒழிப்புக்காக சளைக்காது உறுதியுடன் உழைப்போம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, May 12th, 2020
மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறனாகப் பேணி கொரோனா ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டி நேரம் இது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு!

Tuesday, May 12th, 2020
கொரோனா தொற்றின் அபாயம் ஒருபுறம் இருக்க இலங்கையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 11 மாவட்டங்கள் டெங்கு நோய் அபாய இடங்களாக தேசிய டெங்கு தடுப்பு... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து 320 பயணிகளுடன் வந்திறங்கியது இலங்கை விமானம் – அனைவரும் இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைப்பு!

Tuesday, May 12th, 2020
கொரோனா தொற்றுக் காரணாக இந்தியாவில் சிக்கித் தவித்த 320 இலங்கையர்கள் இன்றையதினம் சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு. எல்.... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றிலிருந்து இலங்கை விரைவாக மீண்டெழுந்து வருகின்றது – நோய் அறிகுறியுடன் மேலும் 108 பொது மக்களே உள்ளனர் என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!

Tuesday, May 12th, 2020
உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றிலிருந்து இலங்கை விரைவாக மீண்டுவருவதாக மருத்துவத் துறையினரின் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் இன்றும் 23 கொரோனா தொற்றாளர்கள்... [ மேலும் படிக்க ]

ஊழியர்கள் ஒன்றாக இணைந்து உணவு உண்ண வேண்டாம் – அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு சுகாதார பரிசோதகர்களால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Tuesday, May 12th, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த இயல்பு வாழ்க்கையை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

கைத்தொலைப்பேசியை அடிப்படையாக கொண்ட நிதிபறிமாற்றலை பயன்படுத்தி நிதி மோசடி – பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Tuesday, May 12th, 2020
கையடக்கதொலைப்பேசியை அடிப்படையாக கொண்ட நிதிபறிமாற்றலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுதல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பில் அவதானமாக... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கும் காணாமல் போன உறவுகளின் கண்ணீருக்கும் விரைவான தீர்வு வேண்டும் – பிரதமரிடம் ஈ.பி.டி.பியின் விஷேட பிரதிநிதிகள் குழு கோரிக்கை!

Tuesday, May 12th, 2020
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்டகாலமாக பேசப்பட்டுவந்த நிலையில் அவர்களது பெயர் விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கொவிட் 19 காரணமாக தாமதமாகிய நந்திக்கடல் புனரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, May 12th, 2020
நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமானாறு ஆகிய களப்புக்களை புனரமைக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் – இங்கிலாந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை!

Tuesday, May 12th, 2020
கொவிட் 19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சர்வதேச கிரிக்கட் போட்டிகள் புதிய மூலோபாயத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கட் கட்டுப்பாட்டு மையம்... [ மேலும் படிக்க ]