Monthly Archives: May 2020

அரசாங்கம் சரியான தீர்மானத்தை எடுக்கும்போது அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் – ஜனாதிபதி!

Friday, May 15th, 2020
அரசாங்கம் சரியான கொள்கை தீர்மானத்தை எடுக்கும்போது, அனைத்து அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சரியானதைச்... [ மேலும் படிக்க ]

பொது போக்குவரத்து சேவையினை ஒழுங்கு படுத்த நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Friday, May 15th, 2020
கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும்வரை பொது போக்குவரத்து சேவையினை ஒழுங்கான முறையில் முன்னெடுத்து செல்வதற்கு செயலணியை ஈடுபடுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இடைநிலை தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரம் தேசிய பாடசாலை அதிபருக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!

Friday, May 15th, 2020
தேசிய பாடசாலைகளின் இடைநிலை தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரம் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அடுத்த வருடம்முதல் இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே நல்லெண்ணம் குறித்த தொலைபேசி உரையாடல்!

Friday, May 15th, 2020
இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இடையே  இரு நாடுகளுக்கிடையிலான நல்லெண்ணம் குறித்து தொலைபேசியில் உரையாடல்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்கள் அதிகரிக்க கூடும் – டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு!

Friday, May 15th, 2020
நாட்டில் எதிர்வரும் சில வாரங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்க கூடும் என்பதால் நாட்டின் தென்மேற்கு பகுதியில் வாழும் மக்கள் இது தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என டெங்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 447 ஆக உயர்வு!

Friday, May 15th, 2020
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்த 32 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 477... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் ரஸ்யாவும் திணறல்: இதுவரை 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Friday, May 15th, 2020
ரஸ்யாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 598 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஸ்யாவில் கொரோனா தொற்றால்... [ மேலும் படிக்க ]

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என எதுவும் கிடையாது – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, May 15th, 2020
கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளான கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை ,ஜா எல,சுதுவெல்ல பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேங்களாக தொடர்ந்தும் இருக்கமாட்டாதென இராணுவத்தளபதி... [ மேலும் படிக்க ]

மக்கள் அச்சமடையத் தேவையில்லை – யாழ்ப்பாண மக்களுக்கு பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Friday, May 15th, 2020
யாழ்ப்பாணத்தில் மீண்டும் கோரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என எவரும் அச்சமடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு மீளவும் தொற்று அறிகுறி – பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Friday, May 15th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் தாக்கம் சிறிதளவில் காணப்படுவதால் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]