Monthly Archives: May 2020

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

Saturday, May 16th, 2020
சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 935 ஆக உயர்வு!

Saturday, May 16th, 2020
இலங்கையில் நேற்று புதிதாக 10 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நேற்று அடையாளம் காணப்பட்ட 10 நோயாளிகளில் 9 பேர்... [ மேலும் படிக்க ]

வெள்ள அனர்த்தம் – ஒருவர் பலி – பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு!

Saturday, May 16th, 2020
இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கேகாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

தொழில்களை தேடிக்கொள்வதற்கு ஏற்றவகையில் உயர்க்கல்வி முறைமையில் மாற்றம் மேற்கொள்வது அவசியம் – ஜனாதிபதி!

Saturday, May 16th, 2020
பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்து சமூகத்திற்குள் பிரவேசிக்கும் பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்கப்பட வேண்டும் என... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசியில் முன்னேற்றம் – குரங்குகளுக்கு மேற்கொண்ட சோதனை வெற்றி!

Saturday, May 16th, 2020
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கி குரங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை: தீர்மானிக்கும் பொறுப்பு பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது கல்வியமைச்சு!

Saturday, May 16th, 2020
கொரோனா தாக்கத்தினால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனவும் எவ்வாறிருப்பினும், பாடசாலைகளை மீண்டும் திறக்கும்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 55 ஆயிரத்து 706 பேர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு!

Saturday, May 16th, 2020
மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று வரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 55 ஆயிரத்து 706 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்தாளமுக்கம் – கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Friday, May 15th, 2020
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது. இந்நிலையில் கடும் மழை,... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும!

Friday, May 15th, 2020
கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார். அத்துடன் நாட்டில் உள்ள 582 பாடசாலைகளில் கை கழுவுவதற்குக்... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத இடங்களில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டால் நடைமுறைகளை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க நேரிடும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Friday, May 15th, 2020
மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் கண்டறியப்பட்டால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இதுவரை... [ மேலும் படிக்க ]