Monthly Archives: May 2020

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பு – திணறும் பிரேசில் மருத்துவமனைகள்!

Tuesday, May 19th, 2020
கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பிரேசிலின் தலைநகரில் உள்ள மருத்துவமனைகள் செயல் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தலைநகர் ஸாபாலோவில் வைரசினால்... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழை காரணமாக மஸ்கெலியா பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவைப்பு!

Tuesday, May 19th, 2020
மஸ்கெலியா பகுதியில் இன்றையதிகதியன்று பெய்ய கனமழை காரணமாக அட்டன் மஸ்கெலியா நெடுஞ்சாலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை பகுதியில் பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்துள்ளதால்... [ மேலும் படிக்க ]

அனர்த்த நிவாரணமாக வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் நிதியுதவி குறித்து பல முறைப்பாடுகள் – உன்னிப்பாக அவதானிக்கின்றது கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, May 19th, 2020
இலங்கை அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும் திட்டத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என பிரதி கணக்காய்வாளர் நாயகம் லலித் பெரேரா... [ மேலும் படிக்க ]

மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது வீதி விபத்து மரணங்கள் – கவலை வெளியிட்ட பணிப்பாளர் சத்தியமூர்த்தி !

Tuesday, May 19th, 2020
குடாநாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

அவசியமற்று கூட்டம் கூடுவது தொடர்பாக தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்ற படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை.

Tuesday, May 19th, 2020
வடக்கில் சுகாதார தரப்பினரது ஆலோசனைகளை மீறி ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு தரப்பபினருக்கு... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 16 ஆயிரத்து 488 பேர் மீது வழக்கு – பொலிஸ் ஊடக பிரிவு!

Tuesday, May 19th, 2020
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நேற்றையதினம் மட்டும் 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் 252 வாகனங்களும்... [ மேலும் படிக்க ]

நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு – திணறும் இந்திய தேசம்!

Tuesday, May 19th, 2020
புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

உழைக்கும் மக்களின் பணத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் பொது மக்களுக்கு சுமையாகி விடக் கூடாது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Tuesday, May 19th, 2020
அரசு நிறுவனங்களை அரசியல் மயமாக்க தான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் அரச நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸின் கொப்புகள் அனைத்தும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Tuesday, May 19th, 2020
சமூகத்திற்குள் பரவிய கொரோனா வைரஸின் கொப்புகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சர்வேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெலிசர கடற்படை முகாமில் காணப்பட்ட கொரோனா... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் ஆயிரத்தை நெருங்கியது இலங்கை – குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 559 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு!

Tuesday, May 19th, 2020
இலங்கையில் கொரோன தொற்றாளிகளின் எண்ணிக்கை 992 ஆக உயர்ந்துள்ள அதேநேரம்  குறித்த தொற்றிலிருந்து இதுவரை 559 பேர் பூரண குணமடைந்துள்ளது வீடுகளுக்கு சென்றுள்ளனர் என்னும் சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]