Monthly Archives: May 2020

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சும் தொடர்ந்து ஆய்வு!

Monday, May 25th, 2020
சுகாதார பாதுகாப்பு முறைகள் ஊடாக பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. சுகாதார பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சு முழுமையாக அனுமதி கொடுத்தால் நாளைமுதல் போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பும் – போக்குவரத்து அமைச்சர்!

Monday, May 25th, 2020
சுகாதார அமைச்சு முழுமையாக அனுமதி கொடுத்தால் நாளை 26 ஆம் திகதிமுதல் மக்கள் போக்குவரத்துச் சேவையை வழமைக்கு கொண்டுவர தயாரென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் போட்டிக்கு முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் – ஐ.சி.சியின் புதிய விதிமுறை!

Monday, May 25th, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. போட்டிகள், பயிற்சிகள் மீண்டும் நடக்கும்போது பின்பற்ற வேண்டிய பல்வேறு வழிமுறைகளை... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கம் தொடருமானால் தேர்தல் அல்ல, எதையும் செய்யமுடியாது – சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க எச்சரிக்கை!

Monday, May 25th, 2020
சுகாதார நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்றவில்லை என்றால் அடுத்த 3 வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுவ இந்தியா உறுதியுடன் உள்ளது – இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவிப்பு!

Monday, May 25th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியா பங்காளர் மற்றும் நண்பர் என்ற அடிப்படையில் அர்ப்பணிப்பை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் செலுத்தும் மின்கட்டணங்களை பயன்படுத்தி முறைகேடு – நுகர்வோர் உரிமை அமைப்பு எச்சரிக்கை!

Monday, May 25th, 2020
பொதுமக்கள் செலுத்தும் மின்சாரக்கட்டணங்களை பயன்படுத்தி இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் வருமானவரியை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு... [ மேலும் படிக்க ]

சிறையில் உரிய மருத்துவ பரிசோதனைகள் இல்லை – விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Monday, May 25th, 2020
சிறைச்சாலைகளில் போதிய சுகாதார வசதிகள் இல்லை என்பதாலும், மருத்துவ பரிசோதனைகள் உரிய முறையில் நடைபெறுவதில்லை என்பதாலும், கொரோனா தொற்றின் ஆபத்து அதிகமாகவுள்ளதாகச்... [ மேலும் படிக்க ]

கட்சிகளிடமிருந்து பதில் இல்லை – மகிந்த தேசப்பிரிய!

Monday, May 25th, 2020
கொரோனா தொற்றுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது குறித்த கருத்தை வெளியிடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு இன்னமும் கட்சிகள் பதிலளிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

அதிகரித்து வரும் பீ.சி.ஆர் பரிசோதனைகள்.!

Monday, May 25th, 2020
கொரோனா நோயாளர்களை கண்டறிவதற்காக இதுவரை 54 ஆயிரம்  பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றையதினம் ஆயிரத்து 724... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறிய 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொல்ஸ் ஊடகப் பிரிவு!

Monday, May 25th, 2020
கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1710 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 557 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]