அதிகரித்து வரும் பீ.சி.ஆர் பரிசோதனைகள்.!

Monday, May 25th, 2020

கொரோனா நோயாளர்களை கண்டறிவதற்காக இதுவரை 54 ஆயிரம்  பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றையதினம் ஆயிரத்து 724 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: