Monthly Archives: April 2020

கல்வி செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி விசேட செயலணி!

Wednesday, April 1st, 2020
நாட்டின் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் தேடிபார்ப்பதற்காக ஜனாதிபதி விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட செயலணி... [ மேலும் படிக்க ]

Wednesday, April 1st, 2020
கொரோனா வைரஸூக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்தது! உலக அளவில் கொரோனா வைரஸூக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 4,000... [ மேலும் படிக்க ]

10 ஆம் திகதிக்கு முன்னர் சமுர்த்தி கொடுப்பனவு தொகை – பணிப்பாளர் பந்துல திலகசிறி!

Wednesday, April 1st, 2020
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தால் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 10,000 ரூபா முன்கூட்டிய கொடுப்பனவு தொகையை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்ட மீறல்: கடந்த 24 மணித்தியாலத்தில் 1093 பேர் கைது!

Wednesday, April 1st, 2020
கடந்த 24 மணிநேரத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 310 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

இணையத்தளங்கள் தொடர்பில்பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை!

Wednesday, April 1st, 2020
இணையத்தளம் வாயிலாக சமூகத்திற்கு ஆரோக்கியமற்ற கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் கொரோனாவை இல்லதொழிக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும்... [ மேலும் படிக்க ]

பேருவளை – பன்னில பகுதியில் 140 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Wednesday, April 1st, 2020
பேருவளை, பன்னில பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியில் வசித்த 140 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பொது சுகாதார சேவை பரிசோதகர்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில் பொலிஸார் விடுக்கும் முக்கிய அறிவிப்பு!

Wednesday, April 1st, 2020
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் யாருக்கேனும் ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு வர வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அவ்வாறு சந்தேகம்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் அனுப்பிய மருந்தினால் பயன் இல்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Wednesday, April 1st, 2020
கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை வழங்கும் எவிகன் என்ற மருந்து வகை ஜப்பானால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது. எனினும் இந்த மருந்து கொரோனாவுக்கு வெற்றிகரமான... [ மேலும் படிக்க ]

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!

Wednesday, April 1st, 2020
மேல் மாகாணத்திலும், யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று எதிர்ப்பு நடவடிக்கை: ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு நன்றி தெரிவிக்கும் உலக சுகாதார அமைப்பு!

Wednesday, April 1st, 2020
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கை முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுககு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளவதாக உலக... [ மேலும் படிக்க ]