Monthly Archives: April 2020

அவசர நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும் – இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை!

Sunday, April 5th, 2020
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்களில் ஈடுபட்டு வரும் இலங்கைக்கு அவசர நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்மூலம் இலங்கையின் சுகாதாரத்... [ மேலும் படிக்க ]

சாதாரண சுவாசத்தின் மூலமாகவும் கொரோனா பரவும் ஆபத்து !

Sunday, April 5th, 2020
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இந் நிலையில் மக்கள் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கும் கருத்துக்களை பின்பற்றி நடக்க வேண்டும் . அத்துடன் சுவாசப் பிரச்சனை... [ மேலும் படிக்க ]

24 நாட்கள் கழித்து கொரோனா தொற்று – அதிர்ச்சியில் மக்கள்!

Sunday, April 5th, 2020
தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பி 14 நாட்கள் கண்காணிப்பில் இருந்து வீடு திரும்பிய மத்துகமையை சேர்ந்த ஒருவருக்கு 10 நாட்களின் பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று செய்தி... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று : இலங்கையின் கணக்கு மேலும் அதிகரிப்பு!

Sunday, April 5th, 2020
இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனை: பரிசோதிக்கப்பட்ட 17 பேருக்கும் தொற்று இல்லை!

Sunday, April 5th, 2020
யாழ்ப்பாபணத்தில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட 17 பேரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில்... [ மேலும் படிக்க ]

கொரோனா உயிரிழப்பு 60 ஆயிரத்தை கடந்தது !

Sunday, April 5th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1,130,576 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி... [ மேலும் படிக்க ]

மறு அறிவித்தல் வரை பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம்!

Sunday, April 5th, 2020
இலங்கைக்கு பயணிகள் விமானம் வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நாட்டிலிருந்து விமானங்கள் பயணிப்பதற்கும் விசேட விமான சேவைகளை தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Sunday, April 5th, 2020
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கினால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை... [ மேலும் படிக்க ]

வல்லுனர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே முடிவுகள்: கொரோனா தொடர்பில் ஜனாதிபதி!

Sunday, April 5th, 2020
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சுகாதர, வைத்திய, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஆகிய துறைசார் வல்லுனரர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

கோரோனா தொற்று முன்னெச்சரிக்கை: இலங்கையில் 2961 கைதிகள் பிணையில் விடுதலை!

Sunday, April 5th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி நீதிமன்ற உத்தரவில் 2691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17 ஆம்... [ மேலும் படிக்க ]