யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனை: பரிசோதிக்கப்பட்ட 17 பேருக்கும் தொற்று இல்லை!
Sunday, April 5th, 2020யாழ்ப்பாபணத்தில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட 17 பேரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 8 பேர் பூம்புகார் பகுதியை சேர்ந்த 6 பேர் மற்றும் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவர் என மொத்தம் 17 பேரிலும் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு யாழ். பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை உள்ளிட்ட 32 நாடுகளின் தொழிலாளர்களுக்கு இத்தாலி அரசாங்கம் வழங்கியுள்...
2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என பரீட்ச...
யானை - மனித மோதல்களை குறைக்க நவீன தொழில்நுட்பம் - அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!
|
|