கொரோனா தொற்று : இலங்கையின் கணக்கு மேலும் அதிகரிப்பு!
Sunday, April 5th, 2020இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 166 அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 25 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஐவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புத்தர் சிலை வைக்கும் எண்ணம் இராணுவத்துக்கு இல்லை!
பல்லைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்பு தடை!
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், 52 வீத கட்டில்கள் கொவிட் த...
|
|