Monthly Archives: April 2020

கொரோனா சந்தேகம்: இன்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேர் அனுமதி!

Monday, April 13th, 2020
கொரோனா சந்தேகத்தின் பேரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 6 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். நேற்றய தினம் 4 பேர்... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணம் தொடர்பில் மின்சாரசபையின் அறிவிப்பு!

Monday, April 13th, 2020
கொரோனாவினால் நாடு முழுவதும் ஊரடங்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள  நிலையில் மின்சார பாவனை கட்டணம் எவ்வளவு வரும் என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் இருந்துவரும் நிலையில் அது... [ மேலும் படிக்க ]

15ஆம் திகதி முதல் காத்திருப்பு பட்டியலிலுள்ள சமுர்த்தி பயனர்களுக்கான 5,000 ரூபா வழங்க ஏற்பாடு!

Monday, April 13th, 2020
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் காத்திருப்பு பட்டியலிலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான 5 ,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. அத்துடன் இதற்கு தேவையான நிதியை மாவட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா : இன்றும் நால்வருக்கு நோய்த் தொற்று உறுதி – இலங்கையின் எண்ணிக்கை 214 ஆக பதிவு!

Monday, April 13th, 2020
இம்மாத இறுதிக்கள் கொரோனா தொற்று இலங்கையில் கட்டுப்பாட்டுக்கள் வந்துவிடும் என சுகாதார அரசாங்கத்தால் கூறப்பட்டுவரும் நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின்... [ மேலும் படிக்க ]

நாட்டு அரிசிக்கு நிர்ணய விலை வகுத்தார் யாழ்.மாவட்ட செயலர்!

Monday, April 13th, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆட்டக்காரி மற்றும் மொட்டைக்கறுப்பன் ஆகிய நெல் வகைகளிலிருந்து பெறப்படும் நாட்டு அரிசி ஒரு கிலோவின் அதிகூடிய சில்லறை விலையாக 120 ரூபாய்... [ மேலும் படிக்க ]

ஒரு தொடரிலாவது விளையாடுவதற்கு இங்கிலாந்து கிரிக்கட் அணி எதிர்பார்ப்பு!

Monday, April 13th, 2020
எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு ஒரு தொடரிலாவது விளையாடுவதற்கு இங்கிலாந்து கிரிக்கட் அணி எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கட் நிறுவன பணிப்பாளர் எஷ்லி ஜாசிஸ்... [ மேலும் படிக்க ]

முகக்கவச ஏற்றுமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் – சுங்கத் திணைக்கள ஊடக பேச்சாளர்!

Monday, April 13th, 2020
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் முகக் கவசங்கள் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்ய முடியுமென சுங்கத் திணைக்கள ஊடக பேச்சாளரும் மேலதிக பணிப்பாளருமான சுனில்... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார் துறையினருக்கு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்!

Monday, April 13th, 2020
வீட்டிலிருந்தவாறு வேலை செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்த கால எல்லையினை அரசாங்கம் மேலும் நீடித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா ஒழிப்பிற்காக  அரச மற்றும்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்து முடங்கும் உலக நாடுகள்: ஒபெக் அமைப்பு எடுத்துள்ள அதிமுக்கிய தீர்மானம்!

Monday, April 13th, 2020
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் முடக்க நிலை காரணமாக கேள்வி குறைந்த நிலையில் இதுவரை காலம் இல்லாத அளவில் எரிபொருட்களின் உற்பத்தியை 10 வீதமாக குறைக்க எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஒபெக்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : போலித் தகவல்களை பரப்பிய 7 பேர் கைது – குற்றப் புலனாய்வு துறை!

Monday, April 13th, 2020
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளம் ஊடாக போலியான தகவல்களை பரப்பிய மேலும் 7 பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]