கொரோனா வைரஸ் : போலித் தகவல்களை பரப்பிய 7 பேர் கைது – குற்றப் புலனாய்வு துறை!
Monday, April 13th, 2020கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளம் ஊடாக போலியான தகவல்களை பரப்பிய மேலும் 7 பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 7 பேருடன் சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சமஷ்டி முறையை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை - ஜனாதிபதி!
இலத்திரனியல் நிதிப் பரிமாற்று அட்டைகள் தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
இலங்கைக்கான கனேடிய தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!
|
|