8 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!
Wednesday, February 6th, 2019வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, 8 இலட்சம் பேருக்கு, எதிர்வரும் 6 மாதங்களுக்குள் புதிதாக சமுர்த்தி நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
தற்போது நாட்டில் சமுர்த்தி பயனாளிகளாக 1,385,516 பேர் இருப்பதாக, அவர் இதன்போது குறிப்பிட்டார்.
குறித்த பயனாளிகளில், 5 இலட்சம் பேருக்கு ஒரு வருட காலப்பகுதியில் தனியாக வாழ்க்கை நடத்தக்கூடிய வலுவூட்டல் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
வடமராட்சியில் பொலிஸார் துப்பாக்கி சுடு: ஒருவர் பலி!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்ப...
காற்று மாசுபாடு அதிகரிப்பு - துவிச்சக்கரவண்டி பாவனையை மேம்படுத்த நடவடிக்கை - சில ஊக்குவிப்பு சலுக...
|
|