Monthly Archives: April 2020

நீர் மற்றும் மின்சார பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு உடனடி தீர்வு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, April 18th, 2020
ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் நீர் மற்றும் மின்சார பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் விதமாக விசேட சேவைகளை அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்க... [ மேலும் படிக்க ]

பல்வேறு நாடுகளில் 60 ஆயிரம் இலங்கையர்கள் நிர்க்கதி – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Saturday, April 18th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாடுகளுக்கிடையேயான போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுள்ளமையால் பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள நிலையில் ஏறத்தாள 60 ஆயிரம் இலங்கையர்கள்... [ மேலும் படிக்க ]

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம் – தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!

Saturday, April 18th, 2020
ஒரு மாத காலமாக கொழும்பு மத்திய தபாலகத்தில் தேங்கிக் கிடந்த தபால்களை பரிமாற்றும் உள்ளக நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.. இதன்பொருட்டு மத்திய மற்றும் பிராந்திய தபால் பரிமாற்றகத்தில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கம்: இறந்தவர்களின் எண்ணிக்கை மீள ஆராயப்படும் – உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு!

Saturday, April 18th, 2020
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் சீனாவைப் போலவே உலகின் ஏனைய நாடுகளிலும் குறித்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மீள கணக்கெடுத்து சரிசெய்ய நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஆபிரிக்க கண்டமே கொரோனா வைரஸின் அடுத்த கேந்திர நிலையம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Saturday, April 18th, 2020
மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள கொரோனா வைரஸின் அடுத்த கேந்திர நிலையமாக ஆபிரிக்க கண்டம் மாறலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த வாரத்தில் ஆபிரிக்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Saturday, April 18th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச ஊழியர்களும் தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் வழங்குங்கள் – ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர கோரிக்கை!

Saturday, April 18th, 2020
அனைத்து அரச ஊழியர்களும் தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் விதவைகள் மற்றும் அநாதைகள் நிதியத்திற்கு ஒப்படைத்தால் மே மாதம் அரசின் செலவு 50 பில்லியன் ரூபாவினால் குறைந்து வரவு... [ மேலும் படிக்க ]

அபாயமற்ற பகுதிகளில் திங்கள்முதல் ஊரடங்கு நடைமுறையில் மாற்றம்!

Saturday, April 18th, 2020
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகவுள்ள இடர் வலயங்களான யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட 6 மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களிலும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல்(20)... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ரஷ்யாவிடமிருந்து தொழில்நுட்ப உதவியைக் கோருங்கள்: ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரிக்கை!

Saturday, April 18th, 2020
இலங்கையில் மேலும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ரஸ்யாவின் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அனுமதி பத்திரங்களை தவறான முறையில் பயன்படுத்தினால் கடும் நடவடிகை – பொலிஸார் எச்சரிக்கை !

Saturday, April 18th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய... [ மேலும் படிக்க ]