Monthly Archives: April 2020

நாளை காலை 5 மணிக்கு நாட்டின் பல பாகங்களில் தளர்கிறது ஊரடங்குச் சட்டம் – அனைத்து வகையான நிகழ்வுகளும் மறு அறிவித்தல் வரை தடை – அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின் நடவடிக்கை என அரசாங்கம் எச்சரிக்கை!

Sunday, April 19th, 2020
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் திணைக்களங்கள், வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியன வழமையான கடமைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன் மேலும், அனைத்து வகையான திருவிழாக்கள்,... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 இலட்சத்தை தாண்டியது!

Sunday, April 19th, 2020
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 இலட்சத்து 29 ஆயிரத்து 806ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 01 இலட்சத்து 60 ஆயிரத்து 579ஆக... [ மேலும் படிக்க ]

பொது தேர்தல் தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல்!

Sunday, April 19th, 2020
பொதுத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரமாக உயர்வு!

Sunday, April 19th, 2020
பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே இதுவரை 7 இலட்சத்து 38 ஆயிரத்து... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் பூரண குணமடைந்தனர் – வைத்தியர் த.சத்தியமூர்த்தி !

Sunday, April 19th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட இருவர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்த நிலையில் நாளை யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்து வரப்பட உள்ளனர் என... [ மேலும் படிக்க ]

PCR பரிசோதனை குறித்து வெளியாகியுள்ள அதி முக்கிய செய்தி!

Sunday, April 19th, 2020
கொரோனா தொற்றுக்கான PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுவது ஆய்வறிவு சார்ந்த அடிப்படையில் மாத்திரமே என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டின்... [ மேலும் படிக்க ]

நீதிமன்றங்களின் உள்ளகநிர்வாக பணிகள் நாளைமுதல் ஆரம்பம்!

Sunday, April 19th, 2020
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தவிர்ந்த ஏனைய நீதிமன்றங்கள் நாளை முதல் உள்ளக நிர்வாகப்பணிகளுக்காக செயற்படவுள்ளதுடன் வழக்குகளுக்கான புதிய திகதிகள்... [ மேலும் படிக்க ]

கொரோனா உயிரிழப்பு உயர்வு – அமெரிக்கா – கனடா எல்லைகளுக்கு பூட்டு!

Sunday, April 19th, 2020
அதிகரித்துவரும் கொரோனா உயிரிழப்புக்களால் அமெரிக்கா கனடா எல்லைப் பகுதியில் உள்ள சாலைகள் மேலும் 30 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன. சீனாவில் தொடங்கிய... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் எடுத்துள்ள தீர்மானம்!

Sunday, April 19th, 2020
எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி பாடசாலைகளை திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக... [ மேலும் படிக்க ]

பணியாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Sunday, April 19th, 2020
கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமுகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச... [ மேலும் படிக்க ]