பொது தேர்தல் தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல்!

Sunday, April 19th, 2020

பொதுத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ தளபதி, சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் என பலர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளை பிற்பகல் வேளையில் தேர்தல்கள் ஆணையகத்தில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts:


வடக்கு - கிழக்கில் தங்கியிருந்த இந்தியர்கள் கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு கப்பல்மூலம் அனுப்பிவைப்...
அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றால் ஆபத்தில்லை - உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் ...
மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றதன் பின்னர் ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகள் தொடர்பில் அச்சமடையத் தேவை...