Monthly Archives: April 2020

இலங்கையின் நிலை மோசமாகலாம் – எச்சரிக்கை விடும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்!

Monday, April 20th, 2020
கொரோனா வைரஸை தற்போது சமூகத்தில் பரவவிடாமல் தடுத்துவிட்டாலும் எதிர்காலத்தில் அது இலங்கைக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் வேண்டாம் – எதிர்வரும் இரு வாரங்களுக்காவது விழிப்பாக இருங்கள் – மக்களிடம் யாழ் ஆயர் வேண்டுகோள்!

Monday, April 20th, 2020
யாழ். மாவடத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுவிட்டது என்ற எண்ணம் எமக்கு வேண்டாம் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை விடுத்துள்ள ஊடக அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று – நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவிப்பு!

Monday, April 20th, 2020
இலங்கையில் மேலும் 08 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார். இதையடுத்து இலங்கையில்... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பு!

Monday, April 20th, 2020
ஜப்பானின் கிழக்கு கடற்கடை பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ஹோன்ஷு... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி – கனடாவில் துயரம்!

Monday, April 20th, 2020
கனடாவின் நோவா ஸ்காட்டியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது கனடா நாட்டின் நோவா ஸ்காட்டா மாகாணத்தின் என்பீல்ட் பகுதியில்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடுகளை எளிதாக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!

Monday, April 20th, 2020
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஐரோப்பாவில் பல நாடுகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் பல தமது கட்டுப்பாடுகளை எளிதாக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனாவை எதிர்கொண்டது போல ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலும் சரியான முடிவை எடுப்பார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Monday, April 20th, 2020
நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருந்த கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சரியான முடிவை எடுத்திருந்தது போல நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான சர்ச்சைக்கும் தீர்வுகாண சரியான... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரித்துச் செல்’லும் கொரோனா தொற்று – நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு!

Monday, April 20th, 2020
இலங்கையில் மேலும் 08 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார். இதையடுத்து இலங்கையில்... [ மேலும் படிக்க ]

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Monday, April 20th, 2020
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு... [ மேலும் படிக்க ]

நான் எப்போதும் மக்களுக்கு சார்பானவன் : தேர்தல் தொடர்பில் தனித்து தீர்மானத்தை எடுக்க முடியாது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!

Monday, April 20th, 2020
பக்க சார்பின்றி தேர்தல் தொடர்பான மக்களுக்கு மிக முக்கியமான தீர்மானத்தை எடுக்க உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை... [ மேலும் படிக்க ]